Saturday 13 December 2014

வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...!








அந்த நபர் யார்...? விடை ஹிட்லர்...!

.
உலக வரலாற்றில் நடுநடுங்கவைத்த மிக கொடூரமான சம்பவங்கள் அது...விடை நாளை...


யூதர்களை பற்றிய ஹிட்லர் அபிப்பிராயம்....படிக்கவே பயங்கரமானவை,சில வரிகள் நாளை....

இரண்டாம் உலகப்போர் எப்படி எங்கே பிள்ளையார் சுழி போடப்பட்டது...விடை
நாளை...

சில மணிக்குள் ஒரு குட்டி நாடு சுடுகாடு ஆகிவிட்டதற்கு, முக்கிய காரணமாக சொல்லப்படும் அந்த சம்பவம் பற்றிய விவரம் நாளை...




நம் இளம் கதாநாயகி  ஹன்னா பற்றிய சரித்திர தகவல் நாளை...



நாளை...?




வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...! (நிறைவு பகுதி)

1.மாக்ஸ் ஏன் கைது செய்யப்படுகிறான் ?
2. மாக்ஸ்,வெர்னர் உருவ ஒற்றுமையின் உள்ளார்த்தம் என்ன ?
3.வெர்னர் பற்றிய தகவலே கூறப்படவில்லையே ?
4.போலந்து புரட்சியாளர்களிடம் மாட்டிகொண்ட'வெர்னர்' இளவயது சிறுவனா ?
5.ஹிட்லர் முசோலினி ஆரம்பத்தில் எதிரிகளா ?
6.நண்பனுக்காக விரல்களை வெர்னர் வெட்டிக்கொண்டானா  ?
7.கடைசியில் தான் ஹன்னா மாக்சை அடையாளம் தெரியுமா என்ன ?
8.ஓட்டோ முசோலினிஐ தப்பிக்க வைத்தவரா,அவரிடமிருந்து தப்பியவரா ?

என இப்படி முதல் வாசிப்பில் வா.எ.வீ கதையை  படித்தபோது சில சந்தேகங்கள் வந்தாலும், இரண்டாம் வாசிப்பில் பல எளிதாக புரிபவையே.

என் ஆராய்ச்சிக்கு காரணம் புத்தகம் கைக்குகிடைத்த நாள்-டிசம்பர் 7.

இதே நாளில்தான் 'பியரல் ஹார்பர்' தாக்குதல் நடந்தது. அடடே...இந்த கதைக்கு வேறேன்ன என்ன தொடர்புகள் என சின்னதாய் தேடியவை..கொஞ்சம் நீண்டுவிட்டது...!

எளிதாக பயணிக்கும் இந்த கதையின் வரலாற்று பின்னணி பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவை சுவையானவை...!

முக்கியமாக செல்வம் அபிராமியுடன் வரலாற்று நிகழ்வுகள் பற்றியும்,மிஸ்டர் மரமண்டையுடன் வெர்னர் விரல்களை வெட்டிகொண்டான் என்பதை மறுத்து மெயிலிலும், கண்ணன் ரவியுடன் நேரிலும் பகிர்ந்து கொண்டவைகள்..!

பகிர்ந்ததில் முடிவாக எடுத்த சில குறிப்புகள், கணிப்புகளுடன் இந்த பதிவின் முடிவுரை+கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பார்க்க...